காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த கனரக வாகனம் மீது தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ம...
சென்னையை அடுத்த பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கரை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தின் ஒளிர...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் முதல் கனரக வாகனம் வரை இயக்கி அசத்தும் பெண் ஒருவர், அரசுப் பேருந்து ஓட்டுநராவதே தனது இலக்கு என கூறி வருகிறார்.
உமையத்தலைவன்பட்டியைச் சேர்ந்த சீனித்தாய், ...
இந்திய ராணுவத்திற்காக 758 கோடி ரூபாய் செலவில் கனரக வாகனங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து, பொதுத்துறையை சேர்ந்த பிஇஎம்எல் நிறுவனம் பெற்றுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்க...